Montag, 17. Oktober 2011

நீ விட்ட மூச்சு தானே என் சுவாசம் என்றான பின்பும் கூட எமக்குள் பிரிவு ?

பெண்ணே நில் நான் இழந்தது
உன் அன்பைத்தானே
இருந்தும் சிதைந்தது என்ன ? எங்கள் அமைதிதானே
..
நீ விட்ட மூச்சு தானே
என் சுவாசம் என்றான பின்பும்
கூட எமக்குள் பிரிவு ?
ஆச்சரியம் !!!!!!!!!

நுரஜீரல்ம் காற்றும் ஒட்ட வில்லை
மனிதர் வாழ ஏது வாகிறதே!!!!!!!!!!!!!!

உன் இதயம் சொல்வதை கேள்
மற்றவர் சொல்வதை உன் மனதில் இட்டு அலசு
என் மனதில் அன்பெனும் உளிகளால்
உன்னையே
இருதயத்தில் சிலையாய் வடித்தவளே
எப்போதும் உன்சிந்தனை நினைவுகள்
என்னை உயிரோடு தூக்கில் இடுகின்றனவே

துரத்தும் உன் நினைவுகள்
இதயத்தின் இயக்க மாய் ..
என்னை கொல்கிறதே
அன்பே !
அந்நேரம் உனக்குள் நான் தொலைந்து
போ னதை மீண்டும்
நினைவு படுத்தும் .


தூக்கத்தில் இருக்கும் உன் மனது
என்று தான் விழிக்குமோ ?
அது வரையில் தடம் புரளா
உன் அன்பெனும் தண்டவாளத்தில்
ரயிலாக நான்

Keine Kommentare:

Kommentar veröffentlichen