Sonntag, 11. Dezember 2011

தாவரத்துக்கு கூட உயிர்ப்பு உண்டு மனிதா !!!!!!!!!!!!!! உனக்கு மட்டும் ஏன் இல்லை சிலிர்ப்பு

வெறும் வைக்கோல்  கன்றுக்கும் சுரக்கும் தாயின் பால் ...
நிஜமான கன்றை கண்டால் சுரக்காதோ ?
கடிதங்களை திருமுகமாய்
தபால் காரனை  தெய்வ தூதராய்............
எத்தனை  தாய்மைகள் ....
தெருவோரத்தில்



சீதளத் தென்றலில்
குளிரும் பனியில்..
குலவிடப் பெண்டிருமாய்  கும்மாளம் போடுகின்ற கன்றுகள்


இரு கணம் ....
சிந்தித்தால் .....
எத்தனை ரண வேதனைகள்
எளிமையாகும்
 -தாய்மையின்
ஏழ்மை யும் நீங்கும்

வாழ் வாதாரம் நீ என்று ...
வாழ்ந்து விடு
வாழ் வில்  தாழ் வாரம் ஆகி விடாதே

தாவரத்துக்கு  கூட  உயிர்ப்பு உண்டு
மனிதா !!!!!!!!!!!!!!
உனக்கு மட்டும் ஏன் இல்லை  சிலிர்ப்பு

Keine Kommentare:

Kommentar veröffentlichen