Dienstag, 6. September 2011

திக்கு எட்டும் தேடியும் சோரவில்லை இவன் மனம் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறேன்

தூரத்தில்  இருக்கும் நிலவே -என்
உறவே  ,
நிலவாய் உன்னை நினைத்து நீல வானம் எங்கும்  தேடுகிறேன்
நிம்மதி போனாலும்
நினைவுகளில் மூழ்கி
அமிழ்ந்து அமிழ்ந்து
மிதக்கிறேன்
கானல் நீராய் நீ இருந்தும்
 தாகம்  கொண்ட மானாய்
 தாவி ஓடுகிறேன்
திக்கு எட்டும்  தேடியும்  சோரவில்லை
 இவன் மனம்
தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கண்ணே
உன் கண் பார்வை கிடைக்கும் வரை

Keine Kommentare:

Kommentar veröffentlichen