Donnerstag, 8. September 2011

மனது கலக்கம் உறாது தெளிவாக இருக்கிறது நீ வருவாய் ஒரு நாள் என்று

உன் நினைவில்  இதயம் தொலைத்து
உறக்கம் இன்றி தவிக்கும் மனது

கலக்கம் உறாது
தெளிவாக இருக்கிறது
நீ வருவாய் ஒரு நாள்  என்று


  கடல் அலை 
துள்ளி  எழும்

கோபத்துடன்  ஓடிவரும்
ஆர்ப்பரிக்கும்

தரையை  தழுவும் பொது மட்டும்
அமைதி கொள்ளும்

இவன் மனமும்
உன் நினைவில்  மூழ்கி
இப்போதும் அமைதி கொள்கிறது


ஏன் என்றால் /////////

நிலா வைப்போல்
வதனம் காட்டும்
வதன நி   லவில்
 கால் பதிக்க  முயலும் காலம் இது

ஆனால்  இவனோ
 உன்னோடு
உன் நினைவுகளுடன்
 வாழுகிறேன்

2 Kommentare: