Freitag, 16. September 2011

உயிரே உன் மெளனம் எனை கொல்கிறது வாய்திறந்து ஒரு வார்த்தை பேசு.

உயிரே
உன் மெளனம்
எனை கொல்கிறது
வாய்திறந்து
ஒரு வார்த்தை பேசு...என்கிறாயா?

நானும்  நீயும் ஒன்றி இணைந்து
ஒருவர்  ஆனா  பின்பு 
வார்த்தைகளில்
பயன் இல்லையே
என்  செல்லம்!!!!!!!!!!!!!!


கணகளில் ஊடு புகுந்து
என் இதயத்தில்  துடிப்பது  உன் உயிர் தானே

என் உடலின் அசைவுக்கு அடி நாதம்  நீ  ஆன பின்பு
வருங்காலம் இன்பம்  என்று
நிகழ  காலம் கூறுவது
வார்த்தை  அல்ல

கட்டியம்    
புதிய கவிதை   புனையும்
விண் மதியே!!!

வருவாய்
உன் மதி வதனம்  மகிழ்ச்சி பொங்க

எனது  காதல்  தேசத்தில்  ஒருங்கிணைந்த  அன்றில்களாய்  பறப்போமா?
இப்பார்  எங்கும்

வா
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen