Samstag, 10. September 2011

நீ விட்ட பெரு மூச்சை உள் வாங்கி நான் உயிர் வாழ்வேன்

கை தட்டும்  ஓசை கேட்காது  ????????????   .............            ... உனக்கு
கேள்   காது  உனக்கில்லையோ?..

மாள்வதோ   நம்  உறவு
உள்ளம் கவர்  கள்வனடி

விரைவாய்  நடக்காதே
பள்ளம் பார்த்து  விலகி நட

 கள்ளம் இல்லா  என் மனது
நில் என்று  கூற   துடிக்கிறது

கல் போட்ட  பாதையில் -நீ நடக்கையில்
 உள்ளத்தில்  வேதனை   கள்

பல்லக்கில் அழைத்து செல்வேன்
 பதி விரதை  எனக்கு நீ என்றால்

கால்களின் தடு மாற்றம்
நான் அறிவேன் உன் மனதை

உள்ளத்தில் எனை சுமந்து
பாதையிலே  நீ போக
ஊருக் கஞ்சி  உலகுகஞ்சி
ஒளியாதே  ஒடுங்காதே

பாசமுடன் உன் கரம் பற்ற
துடிக்கின்றேன்  தினம் தினமாய்

வேசமும் போடவில்லை
வேதா தாரியாகவில்லை

என் கூட்டிலே  உயிர் இருக்கும்
உந்தனுக்காய்  துடிதுடிக்கும்

நீ விட்ட  பெரு மூச்சை  உள் வாங்கி
நான்  உயிர் வாழ்வேன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen