Montag, 12. September 2011

நீ கேட்பது வேதனையடி

அன்பே !
அவனின்
 வரவை அறிந்த நொடி முதல்
விழிகள் இரண்டும்
 இமைக்க
மறுத்து விடுமாறு
சொல்லு அதனிடம்


நீ வரும் பாதையில்
...பார்வைப் பூக்களைத் தூவி
ஓன்று  இரண்டு   சொல்லவா????????????
     நீஅவனுக்கு
மலர்ப்பாதை அமைத்து

காத்திருக்கின்றவேளையில்  தழுவும்  காற்று  உன் மனம் தொட்டு
 யாசிக்கின்றது உன்னிடம்
அது  எங்கே  உனக்கு  புரியப் போகிறது ?????????????????
இப்படி இருக்கும் போதில்


ஜனனத்துளிராய் துளிர்த்த
உன் நினைவுகளுக்கு    விடுமுறை  கேட்டு
பார்வை எனும் நீரூற்றி என் மனதை
பசுமை வயலாய் மாற்றிவிடு என...
நீ  கேட்பது
வேதனையடி

Keine Kommentare:

Kommentar veröffentlichen