Montag, 22. August 2011

உன் நினைவு கண்ணீரில் கரைகிறது

பிரிந்திருக்கும் தண்டவாளத்தில் தானே
சொகுசாய் ரயில் வண்டி .......
நீளமான பாதை தன்னில் -நிதம்
கானல் நீர் -பெண்ணே !!!!!!
வானில் விழும் கோடு-மழை
...தண்ணீராய் சொரியும் -என்றும் நினைவில் வரும் உன் நினைவு
கண்ணீரில் கரைகிறது
என் கண்ணீர் கரைந்தோடி
கடல் நீரில் சங்கமிக்க ...
என் வேதனையை ....சகிக்காது
சமுத்திரமாய் எழுந்து ...அலை -உனைத் தேடி
இப்போ உலகில் -பழிவாங்க
சுனாமியாய் அலைகிறது
i

Keine Kommentare:

Kommentar veröffentlichen