Mittwoch, 31. August 2011

அந்த இன்ப வேதனையில் உன் நினைவுகளை என் கற்பனையில் சுமந்து நான் மவுனமாய் அழுகின்றேன்

உனக்குள் துடிக்கும் இதயத்தை விட
உனக்காக
 எனக்குள் துடிக்கும் இதயத்துக்கே
 வலி அதிகம்  என்கிறாயா
படிக்கும் போதும்
புசிக்கும்போதும் ..ஏன்  நான் உறங்கும் பொழுதில் கூட
அடியே செல்லம்  ,அடியே செல்லம்
என்றல்லவா  என் இதயம்   விம்மி விம்மி  தணிகிறது

இதை பார்த்து கொண்டிருக்கும்
சுவாசப்பை
வேதனை  தாங்காது    மேல் மூச்சு  கீழ்  மூச்சு  வாங்குகிறது
உனக்கென்ன
உன் காந்தவிழிகள்   பாசுபத அத்திரமாய்
என்னை  திணறடிக்க
அந்த  இன்ப வேதனையில்
உன் நினைவுகளை 
என்  கற்பனையில்  சுமந்து
  நான்   மவுனமாய்  அழுகின்றேன்


2 Kommentare:

  1. உனக்கென்ன
    உன் காந்தவிழிகள் பாசுபத அத்திரமாய்
    என்னை திணறடிக்க cute
    keep it up ---------

    AntwortenLöschen
  2. Thanks for sharing such a great article and it’s helpful for everyone. Great Post http://packers-and-movers-bangalore.in/

    AntwortenLöschen