Mittwoch, 24. August 2011

அயர்ந்து தூங்கையில் கூட ...அகலிகையாய் இரு



பிரியாவிடைக்கு  பிரிவைகொடுக்காதே
என் பிரிய மானவளே !!!!!!!

நாளைய பொழுதுகள்  எல்லாம் ..
இன்றைய பொழுதின் அத்தி வாரத்தில் தான் கண்ணே

பிரமிக்கும்
பிரமிட்டுக்காளாய்  எழும்ம்புகின்றன

அவை  கோபுரமாவதும் குப்பை மேடாவதும்
 எண்ணங்களை தாங்கி நிற்கும் ..எழுத்துக் களால் தானே
பிரம்மனவன்  பேனாவை   சொன்னேன்
நாளை என்பது நம்பிக்கை  கண்ணே
யுகங்கள் அல்ல ....

அயர்ந்து தூங்கையில் கூட

...அகலிகையாய் இரு
முதலைகள் வாழும்  அகழிகளாய்.....
அல்ல அல்ல

Keine Kommentare:

Kommentar veröffentlichen