Dienstag, 30. August 2011

கொலுசே

ஒ  கொலுசே
நீ போகும் இடம் எல்லாம்
வழி விடு  வழி விடு  என சைகை
செய்கிறாய்
என்னவளின்  கலீர் சிரிப்பும்
 உன் கொலுசொசையும்....அவள் போகும் இடங்களை
காட்டி கொடுக்க-அவள்
சேலை  மடிப்பு  மெதுவாய் .........
 மெதுவாய்  என  தடவி  கொடுக்கிறதே
இன்னுமா    உனக்கு  !!!!!!!!!!!!!!!
புரியவில்லை

Keine Kommentare:

Kommentar veröffentlichen