Mittwoch, 24. August 2011

இது என்ன வாழ்க்கை........ அடி!!!!!!! என் செல்லமே .............பதிலாய் வா வெறும் கனவாய் கலையாதே

வானமானஉன் மனதில்
வந்து  பெளர்ணமி....நீந்தி     பின்பு
அட்டமியாய்??????????????,நவமியாய்
தேய்ந்து  அமாவாசையாய்
விரிந்து  சுருங்கி ..உன் இருதயமாய் நான்   துடிப்பதும்
உனக்குள் ஓடும் குருதியாய்  மூச்சுக் காற்றாய் நான் குழைந்து நெளிவதும்
உருண்டு திரளும் மேகமாய்
உன் நினைவு க்குள் வரும் கனவுகளாய் நான் அழுவதும் கூக்குரல் இடுவதும் ......உனக்கே தெரியாமல்
நான் தென்றலாய் அணைப்பதும்
அந்த அணைப்பின் கிளர்ச்சியில்


விலக்கிச் செல்ல மனமும் இன்றி
உன் நினைவை நான்  உணர்ச்சி எனும் போதையில்
தீண்டுவதும்
அந்த எண்ணக் களிப்பில்
காலங்கள் கரைந்தோடி விடும் என்று அஞ்சும் உன் மனம்
போர்வைக்குள் முடங்குவதும்

விடையில்லாக் கேள்விகள்
தினமும்உனக்குள்
விண்ணைத்தொடும் அளவுக்கு விழுவதும் எழுவதும்
கரை காணா ஓடம்போல்
உன் உள்ளம் தவிப்பதும்
உனக்கு மட்டுமல்ல எனக்கும் புரியும்


தொலைவில் உள்லவனை
 தொலைத்துவிட
நினைத்து நீயே -கனவாய்
தொலைந்துபோவதும்
இது என்ன வாழ்க்கை........ அடி!!!!!!!
என் செல்லமே .............பதிலாய்  வா
வெறும் கனவாய் கலையாதே  siriraja

Keine Kommentare:

Kommentar veröffentlichen