Montag, 22. August 2011

பாசங்கள் நிஜமென்றால்


அந்த
விழி நீரில் நனைகிறதே
நிலையில்லா மேகம் போல்
இவள்மனமும்
தடம் புரள்வதினால்

பாசங்கள் நிஜமென்றால்
பொய்யான வெளி
 வேசங்கள் கரைந்தோடும்
 சொந்த  பாசங்கள் சுமையாகி
தூரங்கள்  கூடிவிடும்

மேகம் கருக் கூட்டி  கார் முகிலாய்   பெண்
வானமே உன்னை
சூழ்   கொண்டு
அரவணைக்க
 பொறாண்மை கொண்டு
கடும் காற்று   சுழன்றடித்து
சொந்தமெனும் விதியாய்
  உனை வருத்த
  ஏந்திழையே 
நீ ஏதுசெய்வாய் ?
ஏன் இந்த வன்மம் உங்களுக்குள்
என்னவனின் எண்ணம் போலே
என்று எதற்க்காக  கடிகின்றாய்
பாவம்  அது
இப்படிக்கு
   உன் மேல்  அன்பு கொண்ட
மோகம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen