Mittwoch, 24. August 2011

கலைந்து செல்லும் மேகமே

கலைந்து செல்லும்  மேகமே -உன்
 கனவுகள்  எப்படிக் கலையும்
நீ தான்  மூலைக்கு  மூலை நின்று
மழை என்னும் கண்ணீர் வடிக்கின்றாயே
கனவே..................
உன்வேதனைக் கண்ணீரிலும்
 குளிர்ச்சி அடைகிறதே மானுடங்கள்
அது தான்  உன் வெற்றி

உன்னை நான் வெயிலாய்
சுட்டு வதக்கி ,மேகமாய்  ஆக்கி கருக்கட்டி
கனகமழை  பொழிய வைத்தேனே
இருந்தும் ..என்னை -ஏன்
வார்த்தை அம்புகளால் தைக்கும் முட்களாய்
இருக்கின்றாய்
ஒரு முறை ஒருமுறை ஏனும்
என் இதய ரோஜாவாக இரு

Keine Kommentare:

Kommentar veröffentlichen