Montag, 22. August 2011

வார்த்தையின் வலிமை தன்னை -புரியாத பேதையா நீ

உன் செல்லக் கோபங்களை
ரசிப்பதற்காகவே உன்னை
செல்லமாய்சீண்டி விளையாடினேன்
வேடமோ -கபட
நாடகமோ அறியா  இவனா  பாசம் எனும் கயிறு கொண்டு
பாதாளத்தில்  தள்ளி வைப்பான்

வார்த்தையின்  வலிமை தன்னை -புரியாத பேதையா  நீ
வலியின் ரணங்களை அறியாத பெண்ணா நீ
நாவினால்  சுட்டதால்   வலிக்குது பெண்ணே
என் ஹிருதயம்  உன் வார்த்தையால்  வலிக்குதே
இதுவே உனக்கின்பம்
ஆயின் ...சுடு என்னை
உன் வார்த்தை எனும்  கொடும்  அத்திரத்தால் ...............
உன் அன்பில் ஏனோ தான்
மாறுதல்கள்!!!!!!!!!!!!!!!
  உன் மேல்
நேசம் வைத்தகாரணத்தால் -பாவி மனம் பித்தாக

அலைகிறதே புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...???????????????ß
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...

குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொறுங்கி போகிறேன்...சில வேளைகளில்

Keine Kommentare:

Kommentar veröffentlichen