Mittwoch, 24. August 2011

அட்ட சித்தி ஐஸ்வரியம்

கண்ணே 
அட்ட சித்தி ஐஸ்வரியம்  ஆன பல பேறு பெற்று
இப்புவியில் நீடூழி  நீண்ட நாள்
நீங்காத சந்தோசம்    நிறைவாய் பெற்று
இட்டமுடன் வாழ்வை  இனிது

கட்டழகன் காளை கைப்பிடித்து -உன்
அன்பெனும் பெட்டகத்தை திறந்து
சொத்தாக பல பிள்ளை   கள் பெற்று
மட்டில்லா மகிழ்ச்சி பொங்க
சீருடன்  வாழ் வாய் சிறந்து 

Keine Kommentare:

Kommentar veröffentlichen